Tag: Battinaathamnews

மே 27 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்?; கத்தார் நாட்காட்டி மையம் கணிப்பு!

மே 27 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்?; கத்தார் நாட்காட்டி மையம் கணிப்பு!

இவ்வாண்டுக்கான புனித துல்ஹிஜ்ஜா மாதம் எதிர்வரும் மே 18 ஆம் திகதி ஆரம்பமாகலாம் என கத்தார் நாட்காட்டி மையம் (Qatar Calendar House) கணித்துள்ளது. இதன்படி, மே ...

போதைப்பொருள் வழக்கில் கைதான இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

போதைப்பொருள் வழக்கில் கைதான இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 ...

விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி இளம் பெண்ணை கடத்த முயன்ற நபர் கைது!

விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி இளம் பெண்ணை கடத்த முயன்ற நபர் கைது!

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் கடத்த முயன்ற உறவினர் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் இதற்காகப் ...

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 34 பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு ...

அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ...

அனுரவால் நியமிக்கப்பட்ட கிழக்கு பல்கலை உபவேந்தர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாரிய குற்றச்சாட்டு

அனுரவால் நியமிக்கப்பட்ட கிழக்கு பல்கலை உபவேந்தர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாரிய குற்றச்சாட்டு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டு ஊடக அமையத்தில் நேற்று ...

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் முதல் மரணம்; அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை!

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் முதல் மரணம்; அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ...

எப்பாவலையில் அதிர்ச்சி; பாடசாலைக்குள் புகுந்து சக மாணவர்கள் 5 பேர் மீது கத்திக்குத்து!

எப்பாவலையில் அதிர்ச்சி; பாடசாலைக்குள் புகுந்து சக மாணவர்கள் 5 பேர் மீது கத்திக்குத்து!

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை ...

ரில்வின் சில்வாவைக் கைது செய்க; நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கும் சம்பிக்க ரணவக்க!

ரில்வின் சில்வாவைக் கைது செய்க; நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கும் சம்பிக்க ரணவக்க!

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவை கைது செய்ய வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் ...

பசளை பெறுவதில் இழுத்தடிப்பு; மட்டு கமக்கார அமைப்புகள் குற்றச்சாட்டு

பசளை பெறுவதில் இழுத்தடிப்பு; மட்டு கமக்கார அமைப்புகள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இது எமது பணிவான வேண்டுகோள். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் ...

Page 110 of 2027 1 109 110 111 2,027
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு