Tag: internationalnews

ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான அறிவித்தல்

ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான அறிவித்தல்

ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக 24 மணிநேரம் செயற்படும் சேவை ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் ...

மட்டு ஆரையம்பதி வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை; நான்கு வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்

மட்டு ஆரையம்பதி வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை; நான்கு வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்

வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் ...

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்

கொழும்பு-கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் நடைபெற்றுள்ளது. ...

மகாவலி ஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

மகாவலி ஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த 21 வயதுடைய யுவதியை அந்த இடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் காப்பற்றியுள்ளார். அடைமழை காரணமாக மகாவலி ...

புத்தாண்டு விற்பனையின் போது சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 36 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புத்தாண்டு விற்பனையின் போது சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 36 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்படும் விசேட சோதனைகளின் போது புத்தாண்டு விற்பனையில் ஈடுபட்ட 36 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் ...

வீடொன்றிற்குள் நுழைந்த காட்டு யானை; முதியவர் உயிரிழப்பு

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனபல்லம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ...

யாழில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி திறந்து வைப்பு

யாழில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதியானது நேற்றையதினம் (10) திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதியே இவ்வாறு ...

ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானுக்குத் தொடர்பு உண்டு; அமைச்சர் ஆனந்த விஜேபால

ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானுக்குத் தொடர்பு உண்டு; அமைச்சர் ஆனந்த விஜேபால

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...

கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் செயற்றிட்டம்

கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் செயற்றிட்டம்

கால்நடை வளர்ப்பில் ஈடுபட அதிக விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு செயல்முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் ...

ஹோட்டல் உரிமையாளரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற பொலிஸார் உட்பட 5 நபர்கள் கைது

ஹோட்டல் உரிமையாளரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற பொலிஸார் உட்பட 5 நபர்கள் கைது

அநுராதபுரம் மிஹிந்தலை பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை கடத்திச் சென்று 45 இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு ...

Page 119 of 225 1 118 119 120 225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு