அவசரகால சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது
அவசரகால சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டது. அவசரகால சட்ட நீடிப்பு மீதான விவாதம் இன்று (07) இடம்பெற்றது. வாக்களிப்பில் அவசர கால சடடத்தை ...
அவசரகால சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டது. அவசரகால சட்ட நீடிப்பு மீதான விவாதம் இன்று (07) இடம்பெற்றது. வாக்களிப்பில் அவசர கால சடடத்தை ...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட ...
இலங்கையின் தனிநபர் வருமானம் வரலாற்றில் முதல்முறையாக 5000 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் ...
இலங்கை ஆதிவாசிகளான வேடுவர் குலத்தின் தற்போதைய தலைவராக கருதப்படும் வன்னில எத்தோ இன்று (07) காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ என்ற ...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த ...
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தெனியாய பகுதிகளில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இவ்வாறு குறித்த பாடசாலைகளில் தற்காலிகமாக ...
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றச்செயல்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (07) ...
கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் சிறிய பட்டன் மின்கலத்தை தவறுதலாக விழுங்கிய ஏழு வயது சிறுவன், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காலி ...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்சரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் ...
“விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது ...
