இன்றைய வானிலை முன்னறிவித்தல்!
மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. ...
மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. ...
'டிட்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் ...
தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைவது குறித்து நிலவும் விவாதங்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ...
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 767.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை ...
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று (12) கொழும்பு கோட்டை ...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3 ஆவது பகுதியின் 2 ஆம் கட்டத்தின் (றம்புக்கன தொடக்கம் கலகெதர வரையான) கிலோ மீற்றர் 1310800 தொடக்கம் 3210450 வரை அமுல்படுத்துவதற்கு ...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் 13வது முதல்வராக நேற்று முன்தினம் (10.05.206) பதவியேற்று தன்னுடைய அலுவல் பணிகளை தொடர்ந்து வருகிறார். அதேசமயம், தமிழக அரசியல் ...
இந்தியா முழுவதும் மே 03ஆம் திகதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தோ்வு முடிந்து நான்கு ...
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் தமிழினப்படுகொலை நினைவு வாரம் இன்று முதல் மே 18 ஆம் திகதி ...
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ...
