Tag: Batticaloa

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி!

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடிவரும் அம்மாக்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

இரண்டு இராஜாங்க அமைச்சர்களாலும் எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது; சாணக்கியன் குற்றச்சாட்டு!

இரண்டு இராஜாங்க அமைச்சர்களாலும் எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது; சாணக்கியன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேற்று முன்தினம் தினம் ( 29) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு விசேட களவிஜயம் ...

மட்டு சந்திவெளி பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

மட்டு சந்திவெளி பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ...

அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி நிகழ்வுவானது பாடசாலை அதிபர் திருமதி ரீ. ஜெயந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று (29) திகதி ...

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்!

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உகல இயற்கை பாதுகாப்பு தினமான ஜுலை 28 ...

மண்முனை தெற்கு பிரதேச பிரிவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் செந்தில் தொண்டமான் !

மண்முனை தெற்கு பிரதேச பிரிவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் செந்தில் தொண்டமான் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமிடலின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். ...

சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்!

சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விரிவாக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். ...

ஈ-விசா முறையை இடைநிறுத்தக் கோரிய மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்!

ஈ-விசா முறையை இடைநிறுத்தக் கோரிய மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்!

ஈ-விசா முறையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை ஒகஸ்ட் 2ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈ-விசா அமைப்பு ...

காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் சட்டவிரோதமான முறையில் பொது வடிகான்களுக்குள் தமது வர்த்தக நிலையங்களின் கழிவுநீரை வெளியேற்றிய வர்த்தக நிலையங்கள் இன்று திங்கட்கிழமை (29) காலை ...

மட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு!

மட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இன்று ...

Page 115 of 116 1 114 115 116
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு