பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு
நுவரெலியா, சீத்தாஎலிய – போலகந்த பகுதியில் காணி மற்றும் பாதை தொடர்பான தகராறின்போது பெண்ணொருவரின் காதைக் கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை ...
நுவரெலியா, சீத்தாஎலிய – போலகந்த பகுதியில் காணி மற்றும் பாதை தொடர்பான தகராறின்போது பெண்ணொருவரின் காதைக் கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை ...
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இன்று (12) இடம்பெற்ற விசாரணைகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். விசாரணைக்காக இன்று குற்றப்புலனாய்வுத் ...
யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தி, மாநகர முதல்வர், பிரதி ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். விசாரணை ஒன்றிற்காக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் உள்ள நீரேரியில் குடும்பத்தினர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ஏழு வயது சிறுவனும் ...
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் மங்கிவரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானின் ஆதரவு பெற்ற யேமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் செவ்வாய்க்கிழமை (11) கப்பல் போக்குவரத்து மீது தனித்தனியாக ...
அடுத்த மூன்று ஆண்டுகளில் நெல் விளைச்சலை உயர்த்துவதன் மூலம் விவசாயிகளின் இலாபத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் பிரதி அமைச்சர் ...
கொலம்பியாவில் உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு இலங்கை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ...
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கங்கன’ என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த பிரதான நபர் ஒருவர் ...
