Tag: BatticaloaNews

மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கம்பி எண்ணுகிறார்

மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கம்பி எண்ணுகிறார்

பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள ...

பிரதமர் ஹரிணி இன்று யாழ் விஜயம் செய்யவுள்ளார்

பிரதமர் ஹரிணி இன்று யாழ் விஜயம் செய்யவுள்ளார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் ...

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, தனது 94ஆவது வயதில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த ...

மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி

மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி

அரசமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை முன்னெடுப்பதைவிட, தற்போதைய அரசாங்கம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் ...

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு அடிமையாகும் நிலை அதிகரித்து வருவதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை 22 ம் திகதி முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.  குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டின் ...

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர ரேடார் நிலையத்தை நோக்கிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் ...

யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலய திருவிழாவில் அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக கண் பாதிப்புக்குள்ளான 166 ...

Page 1078 of 1308 1 1,077 1,078 1,079 1,308
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு