Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு அடிமையாகும் நிலை அதிகரித்து வருவதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் அடிமைத்தனத்தைத் தடுக்கும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயற்படுவது அதிகரித்துள்ளதாகவும், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அறிமுகமாகும் போக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அவதானிப்புகள் கவலைக்குரிய நிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போதைப்பொருளை பயன்படுத்துவோர் அதனால் ஏற்படும் இன்பத்திற்காக மாத்திரமன்றி, பாவனையை நிறுத்தும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளைத் தவிர்ப்பதற்காகவும் தொடர்ந்து அதனை பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக கல்வியை இடைநடுவில் கைவிடும் ஆண் மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருள் சார்புடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இளைஞர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதுடன், மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என பேராசிரியர் அமில இசுரு வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

August 21, 2026
நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

August 21, 2026
கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!
செய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

August 21, 2026
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!
உலக செய்திகள்

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

August 21, 2026
யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
செய்திகள்

வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

August 21, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.