ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் தொடர்பான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும், இவ்வாறான விசாரணைகளுக்கு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்பட வேண்டும் ...










