Tag: srilankapolice

பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி பண மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை

பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி பண மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை

பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மைக் காலங்களில் அதிகளவிலான முறைப்பாடுகள் ...

உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது!

உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய உறவினரும், முன்னாள் ரஷ்ய தூதுவருமான உதயங்க வீரதுங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளது. மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ...

யாழில் அனுமதியற்ற கட்டிடத்திற்கு 30,000 அபராதம்

யாழில் அனுமதியற்ற கட்டிடத்திற்கு 30,000 அபராதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் ...

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ...

வாகரை அரச கால் நடை வைத்திய அதிகாரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு

வாகரை அரச கால் நடை வைத்திய அதிகாரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு

"ஊட்டச்சத்து மற்றும் உள்ளுர் விலங்கு உணவுகளை உட்கொள்ளுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு" இன்று (14) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் நடைபெற்றது. நஞ்சற்ற உணவை தவீர்த்து ...

இலங்கையில் சினிமா பாணியில் காதலர்களை மிரட்டிய மர்ம கும்பல்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் சினிமா பாணியில் காதலர்களை மிரட்டிய மர்ம கும்பல்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

எல்ல பிரதேசத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வரும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி, குற்ற புலனாய்வு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ...

மட்டு சிறையில் இருந்த தண்டனை கைதி தப்பி ஓட்டம்

மட்டு சிறையில் இருந்த தண்டனை கைதி தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14) தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொறக்கட்டாஞ்சேனை தேவபுரம் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய ...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15) நிறைவடையவுள்ளது. புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் அப் பதவிகளில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ...

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் மென்பொருள் ஒன்றை நிறுவும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அத் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளரான ...

வட மாகாணத்தில் கனமழை; வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வட மாகாணத்தில் கனமழை; வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

இலங்கையின் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு இன்றும் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் ...

Page 108 of 744 1 107 108 109 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு