அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ...










