யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (02) அதிகாலை சுமார் 2 மணியளவில் குருநகர் 5 மாடி ...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (02) அதிகாலை சுமார் 2 மணியளவில் குருநகர் 5 மாடி ...
மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தைச் ...
வடமாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 7,606 ...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் 7 பேர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
இலங்கையின் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த பேரவையாக இணைந்து செயல்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதன் முதல் கட்ட நடவடிக்கையாக இந்திய வெளியுறவு செயலாளரை விரைவில் சந்திக்க இணக்கப்பாடு ...
கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாகச் செயற்பட்டுப் பல தீர்ப்புகளை வழங்கி வருவது வரவேற்புக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ...
மூதூர் - அறபாநகர் பாலத்தை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் பீ.டி.எம். பைஸர் ...
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் சட்டவிரோதமாக சங்கு சேமித்து வைத்திருந்த இருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கைதுசெய்துள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் ...
தும்பகல்ல, குடாஓய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். குறித்த நபர் மேலும் சிலருடன் இங்கினியாகல ...
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் இன்று (01) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதி ...
