“நாட்டை விற்கமாட்டேன், இலங்கை எனது நாடு”; சர்ச்சைக் கருத்துக்கு அர்ச்சுனா எம்.பி விளக்கம்!
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் தாம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என ...










