நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குற்ற மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் நேற்று (06) 27,054 ...










