உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு ஈரான் வழங்கிய பதிலை ...
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு ஈரான் வழங்கிய பதிலை ...
வெல்லாவெளி சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு ...
கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று மண்முனை பகுதியில் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ள சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளதுடன் ...
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நலனை பாதுகாக்க பெற்றோல், டீசல் மற்றும் தங்கப் பயன்பாட்டில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து ...
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையைத் தொடர்ந்து, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் ...
தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் ...
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் ...
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் விசேட அதிரடி நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை, ...
நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவி, திறைசேரியின் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலரின் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் ...
திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி. மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 7 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைஉறுப்பினர்கள் ...
