போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக; ஜனாதிபதி எச்சரிக்கை!
இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களையும் மறுசீரமைப்புகளையும் அவசரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ...










