செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (05) 17ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுவர்களுக்குச் சொந்தமான மூன்று எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் ...










