Tag: Batticaloa

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு 150 லீற்றர் கசிப்பு கடத்தியவர் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு 150 லீற்றர் கசிப்பு கடத்தியவர் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து காஞ்சிரங்குடா வாவி ஊடாக ஆரையம்பதி பகுதிக்கு மீன்பிடித் தோணியில் 150 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 60 வயதுடைய ஒருவர் இன்று (10) ...

நடுவானில் விமான ஜன்னல் உடைப்பு; பயணி பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்ட சம்பவம்

நடுவானில் விமான ஜன்னல் உடைப்பு; பயணி பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்ட சம்பவம்

கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகரை நோக்கிப் புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்துக்காக மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ...

கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு புதிய பதிவு நடைமுறை!

கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு புதிய பதிவு நடைமுறை!

உகந்தை வழியாக கதிர்காம பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக புதிய பதிவு நடைமுறை ஒன்றை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உகந்தை பகுதிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் அடையாளம் மற்றும் ...

அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி

அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி

நாட்டில் அரிசி நுகர்வை உணவுப் பயன்பாட்டிற்கு மட்டும் கட்டுப்படுத்தாமல், அரிசியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ...

வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து போதைப்பொருளை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். ...

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை கடந்தனர்

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை கடந்தனர்

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். ...

மட்டக்களப்பில் 9 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்;பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

மட்டக்களப்பில் 9 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்;பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 9 நாட்களுக்குள் 35-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். உதயகுமார் ...

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது

21 வயதுடைய இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், காத்தான்குடி நகர சபையின் 50 வயதுடைய உறுப்பினர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் ...

மட்டு கல்லடி பாலத்தில் நபர் தற்கொலைக்கு முயற்சி; பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உயிர்காப்பு!

மட்டு கல்லடி பாலத்தில் நபர் தற்கொலைக்கு முயற்சி; பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உயிர்காப்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பகல் இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் இன்று முற்பகல் சுமார் 11.30 ...

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடத்தல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இரு கூரிய வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது ...

Page 1138 of 1138 1 1,137 1,138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு