கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தாம் தீக்குளிப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக முகப்புத்தகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ...










