வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடி; கொள்ளுப்பிட்டியில் 74 வியட்நாம் பிரஜைகள் கைது!
வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டு பிரஜைகள், கொள்ளுப்பிட்டியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸார், கொள்ளுப்பிட்டி ...










