Tag: Battinaathamnews

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி நேற்று (05) நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் பாட இணைப்பாளர் பு. ...

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து; பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 21 வயது இளைஞர் பலி!

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து; பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 21 வயது இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் - வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) ...

மட்டு செங்கலடியில் 11 வயது சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் கைது

மட்டு செங்கலடியில் 11 வயது சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் கைது

செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுவன் இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த சிறுவனின் தாயாரை நேற்று செவ்வாய்க்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ...

ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ...

நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்

நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்

நோர்வூட் பகுதியில் பொகவந்தலாவ சாலையில் புதிய மதுபானசாலை ஒன்றைத் தொடங்கும் முயற்சிக்கு எதிராக இன்று (06) உள்ளூர் மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ...

அஸ்வெசும நிதியில் 5,000 இலட்சம் முறைகேடு?; சபாநாயகருக்குச் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவசரக் கடிதம்!

அஸ்வெசும நிதியில் 5,000 இலட்சம் முறைகேடு?; சபாநாயகருக்குச் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவசரக் கடிதம்!

நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 5,000 இலட்சம் ரூபாவிற்கு சற்று குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு அறிக்கை ...

பொலன்னறுவையில் மகப்பேற்று வைத்தியராக நாடகமாடிய போலி வைத்தியர் கைது!

பொலன்னறுவையில் மகப்பேற்று வைத்தியராக நாடகமாடிய போலி வைத்தியர் கைது!

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருநாகல், ...

வித்யா கொலையின் இறுதி தீர்ப்பு; நால்வருக்கு மரண தண்டனை உறுதி-இருவர் விடுதலை

வித்யா கொலையின் இறுதி தீர்ப்பு; நால்வருக்கு மரண தண்டனை உறுதி-இருவர் விடுதலை

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று ...

மத்திய வங்கி பிணைமுறி முதலீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்

மத்திய வங்கி பிணைமுறி முதலீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்

மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போது ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் (SLIC) மேற்கொண்ட முதலீடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை அந்த நிறுவனம் வன்மையாக மறுத்துள்ளது. ...

Page 133 of 2031 1 132 133 134 2,031
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு