Tag: Batticaloa

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மட்டு!

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மட்டு!

தெற்கு அதிவேக வீதியில், களனிகம - தொடங்கொட பகுதியில் மாத்தறை நோக்கிய பாதையில் திருத்தப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் ...

நன்னடத்தை மையத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல்; ஐவருக்கு விளக்கமறியல்

நன்னடத்தை மையத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல்; ஐவருக்கு விளக்கமறியல்

வெலிமடை பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை மையமொன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் ...

வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி கொமோண்டோ பங்களா முன்பாக போராட்டம்

வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி கொமோண்டோ பங்களா முன்பாக போராட்டம்

வலி வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணிஉரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (01)வெள்ளிக்கிழமை போராட்டத்தினை ...

“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். எதிர்க்கட்சியினருக்கு வெளியில் கூட்டங்கள் நடத்தவும், கோஷங்கள் எழுப்பவும் சிரமம் ...

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் ...

ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது; எம்மை ஒதுக்க வேண்டாம்; மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது; எம்மை ஒதுக்க வேண்டாம்; மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம். ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ...

“இந்த வருடத்திற்குள் பலர் சிறை செல்வது உறுதி”; ஜனாதிபதி

“இந்த வருடத்திற்குள் பலர் சிறை செல்வது உறுதி”; ஜனாதிபதி

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் ...

கடும் வெயிலால் கால் நடைகளுக்கு பாதிப்பு

கடும் வெயிலால் கால் நடைகளுக்கு பாதிப்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக கால்நடைகள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பல மாடுகள் மயங்கி ...

தேரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

தேரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த தேரர்களுக்கு புதிய கட்டாய நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது சிரேஷ்ட பிக்கு, ...

தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!

தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!

கண்டி மாவட்டத்தின் புசல்லாவ பிரதேசத்தில் டேசன் தோட்ட மக்களை புறக்கணித்து அண்மித்த கிராமங்களில் உள்ளவர்களை தோட்ட பகுதிகளில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை அரச பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர். இக் குடியேற்றத்திற்கு ...

Page 142 of 1120 1 141 142 143 1,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு