பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விரத நிகழ்வு!
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சனிப்பிரதோஷ விரத நிகழ்வு எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. ...
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சனிப்பிரதோஷ விரத நிகழ்வு எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. ...
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அமுலில் உள்ள கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று (01) முதல் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு புகைத்தலே முக்கிய காரணமாக உள்ளதாகவும், புகைத்தல் அற்ற மாவட்டமாக மட்டக்களப்பை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட தொற்றாநோய் ...
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தரைவழி இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறும், அந்நாட்டின் உள்பகுதிகளை நோக்கி முன்னேறுமாறும் இஸ்ரேலியப் ...
“ஒரு பணக்கார நாட்டையும், அழகான வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால், பொதுமக்கள் 20 வருட காலத்திற்கு எங்களுடன் இருக்க வேண்டும்” என்று தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட ...
ஒலுவில் துறைமுகத் திட்டம் மற்றும் கல்முனை கடலரிப்பு பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வரலாற்று உண்மைகளுக்கு முரணானது என முன்னாள் ...
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்களின் திடீர் இடமாற்றம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கை ...
கண்டியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ஈழத் தமிழர்களின் காயம் காலங்கங்கள் கடந்தாலும் அழியாத வடு. தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக ...
இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதால், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ...
