Tag: Battinaathamnews

ஏறாவூர்பற்று-2 கல்வி கோட்டத்திலன் அகில இலங்கை தமிழ் தினபோட்டி

ஏறாவூர்பற்று-2 கல்வி கோட்டத்திலன் அகில இலங்கை தமிழ் தினபோட்டி

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஏறாவூர்பற்று -2 கல்வி கோட்டத்தின் அகில இலங்கை தமிழ் தினபோட்டி இன்றைய தினம் (07) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய ...

“நாட்டை விற்கமாட்டேன், இலங்கை எனது நாடு”; சர்ச்சைக் கருத்துக்கு அர்ச்சுனா எம்.பி விளக்கம்!

“நாட்டை விற்கமாட்டேன், இலங்கை எனது நாடு”; சர்ச்சைக் கருத்துக்கு அர்ச்சுனா எம்.பி விளக்கம்!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் தாம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என ...

வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடி; கொள்ளுப்பிட்டியில் 74 வியட்நாம் பிரஜைகள் கைது!

வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடி; கொள்ளுப்பிட்டியில் 74 வியட்நாம் பிரஜைகள் கைது!

வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டு பிரஜைகள், கொள்ளுப்பிட்டியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸார், கொள்ளுப்பிட்டி ...

விஜய் வென்றுவிட்டதை ஈழம் விடிந்ததாக யாழ் இளைஞர்கள் எண்ணுகிறார்களா?

விஜய் வென்றுவிட்டதை ஈழம் விடிந்ததாக யாழ் இளைஞர்கள் எண்ணுகிறார்களா?

யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இரசிகர்களின் கருத்து. https://youtube.com/shorts/rxFLpN249wY

வவுனியாவில் 19 வயது இளம் பெண் மாயம்; கண்டுபிடித்து தர உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை!

வவுனியாவில் 19 வயது இளம் பெண் மாயம்; கண்டுபிடித்து தர உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை!

வவுனியாவைச் சேர்ந்த டென்சிகா (19) என்ற இளம் பெண், நேற்று முன்தினம் (05) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை (06), வவுனியா சிறைச்சாலை ...

வாகரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் பயிற்சி!

வாகரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் பயிற்சி!

வாகரை பிரதேச செயலாளரின் வேண்டுகோளின் பேரில், வாகரை பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிகழ்ச்சி, பனிச்சங்கேணி அமைந்துள்ள ஏர்ன் சிலோன் ...

இரண்டு மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து தேர்தல் நடத்த உத்தரவு;கல்முனை-சாய்ந்தமருது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

இரண்டு மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து தேர்தல் நடத்த உத்தரவு;கல்முனை-சாய்ந்தமருது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், இரண்டு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது நகர ...

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று ...

அநுரவைபோல் பொய்கூறியே ஆட்சிபீடமேறியுள்ளார் விஜய்; சாமர எம்.பி.

அநுரவைபோல் பொய்கூறியே ஆட்சிபீடமேறியுள்ளார் விஜய்; சாமர எம்.பி.

புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (6) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு ...

Page 127 of 2027 1 126 127 128 2,027
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு