Tag: Batticaloa

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு  எவ்வித மன்னிப்பும் கிடையாது!

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு  எவ்வித மன்னிப்பும் கிடையாது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலை ...

லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 60 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் ...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆணையாளர் நாயகம் ...

22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!

22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!

முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்பதை தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு இன்று (01) முதல் மூன்று வார கால அவகாசம் உள்ளதாக ...

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயம் ...

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் ...

பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!

பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!

பலாங்கொடையில் தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 17 வயதுடைய மூன்று மாணவிகளும் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை – ...

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ...

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவர் இளவாலை பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் ...

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான முதல் ஏழு மாதங்களில் பொருட்கள் ...

Page 1213 of 1213 1 1,212 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு