Tag: Srilanka

“நான் அப்ப கோப்பை அல்ல”; ஊடகவியலாளரிடம் கோவப்பட்ட எம்.பி இளங்குமரன்

“நான் அப்ப கோப்பை அல்ல”; ஊடகவியலாளரிடம் கோவப்பட்ட எம்.பி இளங்குமரன்

யாழ். தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கை புத்தி ஜீவிகள் அமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஊடகவியலாளரிடம் நான் ...

மட்டு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு தொலைபேசி ஊடாக குழப்பம் ஏற்படுத்திய மரம நபரால் பரபரப்பு

மட்டு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு தொலைபேசி ஊடாக குழப்பம் ஏற்படுத்திய மரம நபரால் பரபரப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர்களை குறிவைத்து தொலைபேசி ஊடாக மர்மநபர் ஒருவர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி, அவர்களை குழப்பமடைய வைத்த சம்பவம் இன்று ...

கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இப்தார் நிகழ்வு

கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இப்தார் நிகழ்வு

கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான 'இப்தார்' நிகழ்வு கடந்த மாலை (27) நடைபெற்றது. கிரான் கமநல சேவைகள் அமைப்பின் தலைவர் சி.வவானந்தன் ...

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் களுவன்கேணி வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் களுவன்கேணி வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் பிரதேசத்தில் மின் விளக்குகள் இல்லாத வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந் நடவடிக்கையில் ஒன்றாக ...

டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அழைக்கப்பட்டுள்ளார்

டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அழைக்கப்பட்டுள்ளார்

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாளை (31) காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ...

தமிழர்களது விவகாரத்தில் ஜேவிபியினரும் யுத்த குற்றவாளிகளே!

தமிழர்களது விவகாரத்தில் ஜேவிபியினரும் யுத்த குற்றவாளிகளே!

தமிழர்களது விவகாரத்தில் ஜேவிபியினரும் யுத்த குற்றவாளிகளே. நாட்டை ஆண்டவர்கள் அனைவருமே குற்றவாளிகளாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களை பொறுத்தளவில் எங்களுடைய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தின் ஊடாக ...

யாழில் சவக்காலையை வாங்கிய தனிநபரால் 150ற்கும் மேற்பட்ட சடலங்களை தோண்டி எடுக்கவேண்டிய நிலை

யாழில் சவக்காலையை வாங்கிய தனிநபரால் 150ற்கும் மேற்பட்ட சடலங்களை தோண்டி எடுக்கவேண்டிய நிலை

யாழ் சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது ...

கிழக்கு மாகாணத்தில் முறையான விசாரணையில்லாது விடுதலையான அரசியல் வாதிகள் மீது மிகவிரைவில் சட்ட நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் முறையான விசாரணையில்லாது விடுதலையான அரசியல் வாதிகள் மீது மிகவிரைவில் சட்ட நடவடிக்கை

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான ...

வடக்கு NPP எம்.பிக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை; அரியநேத்திரன்

வடக்கு NPP எம்.பிக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை; அரியநேத்திரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள வடக்கு தமிழ் எம்.பிக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை அதனாலேயே ஆனையிறவு உப்பளம் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மட்டு கரடியனாற்றில் ரி56 ரக துப்பாக்கி மீட்பு

மட்டு கரடியனாற்றில் ரி56 ரக துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவட்டவான் பகுதியில் ரி56 துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியவட்டுவானில் உள்ள படைமுகாமில் உள்ள மைதானம் ஒன்றில் செங்கல் உற்பத்திக்காக ...

Page 129 of 780 1 128 129 130 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு