Tag: srilankapolice

டொலர் பெறுமதி அதிகரிப்பால் நாட்டில் மீண்டும் வேர்க் ப்ரம் ஹோம்

டொலர் பெறுமதி அதிகரிப்பால் நாட்டில் மீண்டும் வேர்க் ப்ரம் ஹோம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் போன்று ...

கல்முனையில் இரு சிறுவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய வர்தகருக்கு விளக்கமறியல்

கல்முனையில் இரு சிறுவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய வர்தகருக்கு விளக்கமறியல்

பத்தாயிரம் ரூபாய் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை - கல்முனை தலைமையக ...

ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது போராட்டம்-வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது போராட்டம்-வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும் ...

டீசல் விலை 600 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

டீசல் விலை 600 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

இலங்கையில் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது என்றும், டீசல் விலை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு; உதவி கரம் நீட்டிய இந்தியா

300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு; உதவி கரம் நீட்டிய இந்தியா

இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் (Indo-Sri Lanka Friendship Project) கீழ், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நடமாட்டப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தினால் 134 ...

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி - ஏப்ரல்) இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ...

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) ...

வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை அரச செலவில் புதைக்க நடவடிக்கை

வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை அரச செலவில் புதைக்க நடவடிக்கை

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவுமாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ...

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கை செய்ய மறுத்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய குழுவினர்

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கை செய்ய மறுத்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய குழுவினர்

வாழைச்சேனையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ் ஊடகவியலாளர் ருத்திரன் என்பவரை இன்று திங்கட்கிழமை (25) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். ...

Page 146 of 812 1 145 146 147 812
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு