Tag: Battinaathamnews

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (06) உற்சாகமான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மழலைகள் நான்கு ...

குழந்தையின் எலும்புக்கூடுடன் தங்க ஆபரணமும் கண்டெடுப்பு; செம்மணியில் தொடரும் அதிர்ச்சி

குழந்தையின் எலும்புக்கூடுடன் தங்க ஆபரணமும் கண்டெடுப்பு; செம்மணியில் தொடரும் அதிர்ச்சி

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வு பணிகளில், குழந்தை ஒன்றின் எலும்புக் கூட்டத்துடன் மேலும் இரு எலும்புக் கூட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ...

வெளிநாட்டு மோகம் காட்டி பல மில்லியன் மோசடி; முன்னாள் மொட்டு உறுப்பினர் அதிரடி கைது

வெளிநாட்டு மோகம் காட்டி பல மில்லியன் மோசடி; முன்னாள் மொட்டு உறுப்பினர் அதிரடி கைது

ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ...

திறைசேரி அதிகாரியின் மரணத்தில் கம்மன்பிலவின் போலி அறிக்கை; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் காவல்துறை

திறைசேரி அதிகாரியின் மரணத்தில் கம்மன்பிலவின் போலி அறிக்கை; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் காவல்துறை

திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Udaya Gammanpila வெளியிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், அவை உத்தியோகபூர்வ விசாரணை முடிவுகளுக்கு ...

புதிய சுங்கப் பணிப்பாளர் நாயகமாக விமல் எஸ்.கே. லியனகம நியமனம்; அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்

புதிய சுங்கப் பணிப்பாளர் நாயகமாக விமல் எஸ்.கே. லியனகம நியமனம்; அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்

விமல் எஸ்.கே. லியனகமவை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் Seevali Arukgoda அவர்களின் பதவிக்காலம் இன்று (05) ...

மன அழுத்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான பொலிஸ் உத்தியோகத்தர்

மன அழுத்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான பொலிஸ் உத்தியோகத்தர்

அதிக பணிச்சுமை காரணமாகத் தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, பயாகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகப் பயாகல ...

மேசன் பாஸ் தலைமையிலான குழுவினரால் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

மேசன் பாஸ் தலைமையிலான குழுவினரால் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

தெஹிவளை காலி வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த வீட்டு வேலைகளுக்கு அடிக்கடி வந்து செல்லும் 'சிவா' என்ற மேசன் பாஸ் தலைமையிலான கும்பல், சுமார் 30 ...

அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

டுபாய் அசித எனப்படும் நபரின் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், சொத்துக்களே இவ்வாறு பறிமுதல் ...

ஈரான் போர் முடிந்தாலும் பொருளாதாரம் மீள நீண்டகாலமாகும்; கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரிக்கை!

ஈரான் போர் முடிந்தாலும் பொருளாதாரம் மீள நீண்டகாலமாகும்; கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரிக்கை!

ஈரான் தொடர்பான மோதல் தற்போதைக்கு தணிந்திருந்தாலும், அதன் பொருளாதார தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. IMF-ன் முகாமைத்துவ ...

கிரைண்டரால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு

கிரைண்டரால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05) ...

Page 132 of 2028 1 131 132 133 2,028
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு