Tag: Batticaloa

எமது நிலத்தை மீட்க போராடுவது இனவாதமா; அமைச்சரின் கருத்துக்கு பதிலடிக் கொடுத்த கஜேந்திரகுமார்

எமது நிலத்தை மீட்க போராடுவது இனவாதமா; அமைச்சரின் கருத்துக்கு பதிலடிக் கொடுத்த கஜேந்திரகுமார்

யாழ். நயினா தீவு மற்றும் நாக விகாரை பிக்குமாரே தையிட்டி விகாரை சட்ட விரோதமானது என தெரிவித்த பின்னரும், அமைச்சர் விமல் ரட் நாயக்க யாழில் பொய்களை ...

எம்.ஜி.ஆரின் அரை நூற்றாண்டு கால சாதனை தகர்ப்பு; தமிழக அரசியலில் புதிய வரலாறு படைக்கும் விஜய்!

எம்.ஜி.ஆரின் அரை நூற்றாண்டு கால சாதனை தகர்ப்பு; தமிழக அரசியலில் புதிய வரலாறு படைக்கும் விஜய்!

தமிழகத்தில் இடம்பெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (04) திங்கட்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' ...

நிதி மோசடி விவகாரம்; பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி அநுர விசேட உரை!

நிதி மோசடி விவகாரம்; பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி அநுர விசேட உரை!

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை ...

மதிலில் மோதிய மோட்டார் சைக்கிள்; பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

மதிலில் மோதிய மோட்டார் சைக்கிள்; பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய - கொட்டாவ வீதியில் உள்ள பழைய சந்திப்பு பகுதியில், அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாலபே பகுதியில் ...

முல்லைத்தீவு கடலில் மாயமான இரண்டு மீனவர்களும் உயிருடன் மீட்பு!

முல்லைத்தீவு கடலில் மாயமான இரண்டு மீனவர்களும் உயிருடன் மீட்பு!

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலுக்கு சென்றிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 02 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் ...

ராஜகிரியவில் சிக்கிய 120 வெளிநாட்டவர்கள்; மே 06 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

ராஜகிரியவில் சிக்கிய 120 வெளிநாட்டவர்கள்; மே 06 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு - ராஜகிரிய பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 வெளிநாட்டு நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் ...

கடல் உயிரினங்களை ஆயுதங்களாக மாற்றும் ஈரான்?

கடல் உயிரினங்களை ஆயுதங்களாக மாற்றும் ஈரான்?

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. ...

இலங்கை – மாலைதீவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை – மாலைதீவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை - மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (04) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு ஜனாதிபதி நேற்று (4) ...

நல்லத்தண்ணியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் தீ

நல்லத்தண்ணியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் தீ

நல்லத்தண்ணியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் இயந்திரப் பகுதி இன்று (04) திடீரென தீப்பற்றியுள்ளதாக ஹற்றன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். காலை 10:15 ...

மட்டு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் தலைமை அலுவலகத்தில் கனடா தூதுவரின் பங்கேற்புடன் மாயச்சித்திரக் கண்காட்சி

மட்டு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் தலைமை அலுவலகத்தில் கனடா தூதுவரின் பங்கேற்புடன் மாயச்சித்திரக் கண்காட்சி

கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்காக கனடா தூதுவர் மார்டின் ...

Page 135 of 1119 1 134 135 136 1,119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு