Tag: Battinaathamnews

மன அழுத்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான பொலிஸ் உத்தியோகத்தர்

மன அழுத்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான பொலிஸ் உத்தியோகத்தர்

அதிக பணிச்சுமை காரணமாகத் தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, பயாகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகப் பயாகல ...

மேசன் பாஸ் தலைமையிலான குழுவினரால் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

மேசன் பாஸ் தலைமையிலான குழுவினரால் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

தெஹிவளை காலி வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த வீட்டு வேலைகளுக்கு அடிக்கடி வந்து செல்லும் 'சிவா' என்ற மேசன் பாஸ் தலைமையிலான கும்பல், சுமார் 30 ...

அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

டுபாய் அசித எனப்படும் நபரின் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், சொத்துக்களே இவ்வாறு பறிமுதல் ...

ஈரான் போர் முடிந்தாலும் பொருளாதாரம் மீள நீண்டகாலமாகும்; கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரிக்கை!

ஈரான் போர் முடிந்தாலும் பொருளாதாரம் மீள நீண்டகாலமாகும்; கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரிக்கை!

ஈரான் தொடர்பான மோதல் தற்போதைக்கு தணிந்திருந்தாலும், அதன் பொருளாதார தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. IMF-ன் முகாமைத்துவ ...

கிரைண்டரால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு

கிரைண்டரால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05) ...

முள்ளியவளையில் துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவியின் சங்கிலி பறிப்பு; இருவர் தப்பி ஓட்டம்

முள்ளியவளையில் துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவியின் சங்கிலி பறிப்பு; இருவர் தப்பி ஓட்டம்

முள்ளியவளை பகுதியில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலி அறுத்து பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது. முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளை நோக்கி துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு ...

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 29 வயதுடையவர் கைது

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 29 வயதுடையவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (05) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (06) தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரானுடனான போர்நிலையை முடிவுக்குக் கொண்டுவர அமைதி உடன்படிக்கை எட்டப்படலாம் என அமெரிக்க ...

விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம்; பொதுமக்களின் வாய்மூலக் கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்!

விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம்; பொதுமக்களின் வாய்மூலக் கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை ...

மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு சிங்கல ராவய அமைப்பு கோரிக்கை

மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு சிங்கல ராவய அமைப்பு கோரிக்கை

மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாள் கொண்டாடுமாறு சிங்கல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தம்மரத்ன தேரர் முஸ்லிம்களிடம் பகிரங்க கோரிக்கை முன்வைத்துள்ளார். “புத்த பெருமான் பிறந்த தினத்தில் ...

Page 135 of 2030 1 134 135 136 2,030
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு