மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!
தற்போதைய அரசாங்கம் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயற்படுகின்றது என்றால், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...










