Tag: Batticaloa

பாராளுமன்ற அழைப்பை நிராகரித்த திறைசேரி செயலாளர்; சிறைத்தண்டனை விதிக்கவும் அதிகாரம் உண்டு என எச்சரிக்கை

பாராளுமன்ற அழைப்பை நிராகரித்த திறைசேரி செயலாளர்; சிறைத்தண்டனை விதிக்கவும் அதிகாரம் உண்டு என எச்சரிக்கை

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற நிதிக் குழுவில் முன்னிலையாகாவிடின், பாராளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி ...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன புதிய குழுவில் நியமிக்கப்பட்டவரை கட்சியிலிருந்து நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன புதிய குழுவில் நியமிக்கப்பட்டவரை கட்சியிலிருந்து நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் மீளமைப்புக் குழுவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது. ...

அர்ச்சுனாவின் துப்பாக்கி பறிக்கப்படவேண்டும்; சட்டத்தரணி மணிவண்ணன்

அர்ச்சுனாவின் துப்பாக்கி பறிக்கப்படவேண்டும்; சட்டத்தரணி மணிவண்ணன்

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்கஅனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் ...

கொழும்பு-மட்டக்களப்பிற்கு இடையில் பயணிக்கும் புகையிரதத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

கொழும்பு-மட்டக்களப்பிற்கு இடையில் பயணிக்கும் புகையிரதத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் "மீனகயா" புகையிரதத்தில், குடிநீர் போத்தலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு, மாளிகாகந்த ...

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமனம்; முக்கிய பொறுப்பில் குமார் சங்கக்கார

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமனம்; முக்கிய பொறுப்பில் குமார் சங்கக்கார

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய இடைக்கால நிர்வாக குழுவின் தலைவராக இரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், ...

காணி உரிமையாளர்களின் பொருத்தமற்ற கோரிக்கைகளால் தான் அளவீட்டுபணிகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பு

காணி உரிமையாளர்களின் பொருத்தமற்ற கோரிக்கைகளால் தான் அளவீட்டுபணிகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பு

கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து,அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தையிட்டி சட்டவிரோத ...

மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி கௌரவியுங்கள்; வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை

மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி கௌரவியுங்கள்; வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை

எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா ...

ரயில் பாதை திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

ரயில் பாதை திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ...

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு (Tuition Class) ஆசிரியர் ஒருவர் புதன்கிழமை (29) அன்று பொலிஸாரால் கைது ...

தோல் கிரீம்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அவசர எச்சரிக்கை: 49 தயாரிப்புகள் தடை!

தோல் கிரீம்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அவசர எச்சரிக்கை: 49 தயாரிப்புகள் தடை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன ...

Page 148 of 1120 1 147 148 149 1,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு