எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!
அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ...
அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ...
இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கோதுமை மாவின் விலை அண்மையில் ...
2024 செப்டெம்பர் 21ஆம் திகதி தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு ...
யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், ...
பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையாளர்களின் அழைப்பாணைக்கு அமைய இன்று காலை சுமார் 8.15 ...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளை குறைத்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் தமது பெற்றோல் விலைகளை குறைத்துள்ளன. ...
வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், அப்பகுதியில் தினசரி நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ...
கோதட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீம்லக்ஸ் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஒரு கிலோ 14 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடி வரும் தாய்மார்கள், தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே உயிரிழந்து ...
