ஜனாதிபதி அநுர அறிவித்துள்ள நிவாரணம்; பொய் வாக்குறுதிகள் தொடர்பில் சஜித்தின் எச்சரிக்கை!
கடந்த 38 நாள்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தொடர் போராட்டங்களே விழிக்கச் செய்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் 'டித்வா' புயல் நிவாரணத்தைப் போல வெறும் காகித அளவிலான ...










