Tag: Batticaloa

சபாத் இல்லத்தை தேடி விசாரித்த ஏழு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

சபாத் இல்லத்தை தேடி விசாரித்த ஏழு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள், நேற்று (30) பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சுமார் ...

கல்கமுவையில் கோர விபத்து; இரண்டு பிள்ளைகளின் தாய் பரிதாப பலி!

கல்கமுவையில் கோர விபத்து; இரண்டு பிள்ளைகளின் தாய் பரிதாப பலி!

குருநாகல் - கல்கமுவை பிரதேசத்தில் ஏற்பட்ட கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று(30.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கமுவை பகுதியில் ...

அநுரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை; திலித் ஜயவீர

அநுரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை; திலித் ஜயவீர

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நாடக அரசியலுக்கு இனிமேலும் எதிர்காலம் இல்லை எனவும், மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய ஊழல்களைச் செய்த அரசாங்கம் இதுவே எனவும் சர்வஜன ...

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மட்டு!

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மட்டு!

தெற்கு அதிவேக வீதியில், களனிகம - தொடங்கொட பகுதியில் மாத்தறை நோக்கிய பாதையில் திருத்தப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் ...

நன்னடத்தை மையத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல்; ஐவருக்கு விளக்கமறியல்

நன்னடத்தை மையத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல்; ஐவருக்கு விளக்கமறியல்

வெலிமடை பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை மையமொன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் ...

வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி கொமோண்டோ பங்களா முன்பாக போராட்டம்

வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி கொமோண்டோ பங்களா முன்பாக போராட்டம்

வலி வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணிஉரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (01)வெள்ளிக்கிழமை போராட்டத்தினை ...

“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். எதிர்க்கட்சியினருக்கு வெளியில் கூட்டங்கள் நடத்தவும், கோஷங்கள் எழுப்பவும் சிரமம் ...

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் ...

ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது; எம்மை ஒதுக்க வேண்டாம்; மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது; எம்மை ஒதுக்க வேண்டாம்; மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம். ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ...

“இந்த வருடத்திற்குள் பலர் சிறை செல்வது உறுதி”; ஜனாதிபதி

“இந்த வருடத்திற்குள் பலர் சிறை செல்வது உறுதி”; ஜனாதிபதி

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் ...

Page 141 of 1119 1 140 141 142 1,119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு