சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில், 3,811 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் ...










