Tag: Srilanka

மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

மட்டக்களப்பு முகத்துவார சவுக்கடி கடற்கரையை அண்டிய பிரதான வீதியில் இருந்து (சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அண்டி ) ஏறாவூர் வரையான கடற்கரை பகுதிகளில் மூடைமுடையாக கட்டப்பட்டும் ...

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பிணையில் விடுதலை

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பிணையில் விடுதலை

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய பதுளை நீதவான் நுஜித் டி சில்வா ...

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி

நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். போர்னோ மாகாணத்தில் மல்லம் கரம்தி, க்வாடண்டாஷி கிராமங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ...

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை இன்று காலை (19) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என ...

தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்

தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று முதல் தடவையாக விசாரணை குழுவிடம் முன்னிலையாகவுள்ளார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை ...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட இந்த குழு, சிரேஸ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், ...

மட்டு சவுக்கடி வீதியில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

மட்டு சவுக்கடி வீதியில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

மட்டக்களப்பு முகத்துவரம், சவுக்கடி வீதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை (19) மீட்கப்பட்டுள்ளது. மாமாங்கம் 01 ஆம் குறுக்கை சேர்ந்த தங்கவடிவேல் சுதர்ஷன் என்பவரே தூக்கில் ...

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

உலக பாதுகாப்பு நிலையின்படி பிரவுன் வுட் ஆந்தை (Strix leptogrammica) என்று அழைக்கப்படும் ஒரு அரிய வகை ஆந்தை குஞ்சு ஒரு தோட்டத்தில் விழுந்து கிடந்த நிலையில் ...

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, அவரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை ...

Page 141 of 784 1 140 141 142 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு