மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி நேற்று (05) நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் பாட இணைப்பாளர் பு. ...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி நேற்று (05) நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் பாட இணைப்பாளர் பு. ...
யாழ்ப்பாணம் - வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) ...
https://youtu.be/h2hkp5PnsTM
செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுவன் இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த சிறுவனின் தாயாரை நேற்று செவ்வாய்க்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ...
நோர்வூட் பகுதியில் பொகவந்தலாவ சாலையில் புதிய மதுபானசாலை ஒன்றைத் தொடங்கும் முயற்சிக்கு எதிராக இன்று (06) உள்ளூர் மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ...
நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 5,000 இலட்சம் ரூபாவிற்கு சற்று குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு அறிக்கை ...
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருநாகல், ...
தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட்டு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து ...
சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை அணுகுவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் ...
