Tag: politicalnews

ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தல்களை ...

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; கையடக்கத் தொலைபேசித் தரவுகளைப் பெற இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் சிஐடி கோரிக்கை!

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; கையடக்கத் தொலைபேசித் தரவுகளைப் பெற இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் சிஐடி கோரிக்கை!

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணத்தின்போது, கைப்பற்றப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை பெறுவதற்காக இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை ...

இன்று முதல் நாடெங்கும் ‘தேசிய வெசாக் வாரம்’ ஆரம்பம்; மாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் அரச வெசாக் விழா!

இன்று முதல் நாடெங்கும் ‘தேசிய வெசாக் வாரம்’ ஆரம்பம்; மாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் அரச வெசாக் விழா!

இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை 'வெசாக் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சமஸ்த லங்கா ...

டிக்கோயா இரட்டை கொலை; 48 மணிநேரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவலில் இருந்து தப்பியோட்டம்

டிக்கோயா இரட்டை கொலை; 48 மணிநேரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவலில் இருந்து தப்பியோட்டம்

ஹட்டன் – டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் இருவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், விளக்கமறியல் காவலில் இருந்தபோது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியது இலங்கை ரூபாய்: புளூம்பெர்க் நிறுவனம் வியப்பு!

ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியது இலங்கை ரூபாய்: புளூம்பெர்க் நிறுவனம் வியப்பு!

இலங்கை ரூபாயில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க திருப்புமுனையாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒன்பது நாட்கள் நீடித்த வீழ்ச்சியை முறியடித்து, ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபாய் ...

ரம்புகன்ஓய, பொல்லபெத்த ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம்!

ரம்புகன்ஓய, பொல்லபெத்த ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம்!

ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய பூர்வீக நிலங்களை, மீண்டும் அந்த மக்களிடமே உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ...

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜனவரியில் சம்பள உயர்வு!

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜனவரியில் சம்பள உயர்வு!

எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் களப்பணி நடவடிக்கைகளை எளிதாக்கும் பொருட்டு அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் ...

ஹட்டன் இரட்டைக் கொலை வழக்கு; 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு கௌரவிப்பு!

ஹட்டன் இரட்டைக் கொலை வழக்கு; 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு கௌரவிப்பு!

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – டிக்கோயா பகுதியில் கடந்த மே 21-ஆம் திகதி அரங்கேறிய கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தில், மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தேக நபரைக் ...

நாட்டில் தென்மேல் பருவமழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தென்மேல் பருவமழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தென்மேல் பருவமழை நிலைபெற்றுள்ளமையால், தென்மேல் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 ...

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் ...

Page 32 of 701 1 31 32 33 701
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு