Tag: Srilanka

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு

இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லாததால், தங்களது போராட்டத்தை சர்வதேச பொறிமுறையை நோக்கி நகர்த்தி வருவதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா ...

வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு நட்டஈடு வழங்க அரசாங்கம் ரூ.3,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது. மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ...

துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்

துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ துபாயில் கைது செய்யப்பட்டு ...

போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்

போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் ...

அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு

அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக ...

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படை தளபதி, ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பாகொட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்

புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்

புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான புதிய கட்டண முறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, ...

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு

இலங்கைக்குச் சொந்தமான கடல் எல்லையில் கனிம எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக சர்வதேச சக்திவாய்ந்த நிறுவனங்களுக்குச் சந்தர்ப்பமளிக்கும் வகையில் 'Licensing Round 2026' ...

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதன்படி, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ...

ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு

2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி தீர்ப்பு வழங்குவதற்கு கொழும்பு விசேட மேல்நீதிமன்றம் ...

Page 39 of 1988 1 38 39 40 1,988
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு