“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!
கிளிநொச்சி இளைஞர் ஒருவர் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை என்றும், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் ...










