Tag: Battinaathamnews

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று (29) மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த ...

இலங்கையில் புகையிலையற்ற புதிய தலைமுறை; 2010இன் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனைக்குத் தடை?

இலங்கையில் புகையிலையற்ற புதிய தலைமுறை; 2010இன் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனைக்குத் தடை?

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகாத ஒரு தூய தலைமுறையாக மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, ...

வாகரை பிரதேசத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி கட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்

வாகரை பிரதேசத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி கட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்

வாகரை பிரதேசத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி கட்டுவது தொடர்பான கலந்துரையாடல் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் நேற்று (29.04.2026) மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலானது தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ...

இலங்கை மீனவரை இந்திய மீனவர்கள் கடத்தி தாக்கியமைக்கு அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்

இலங்கை மீனவரை இந்திய மீனவர்கள் கடத்தி தாக்கியமைக்கு அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்

பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவரை கடத்திச் சென்று கையையும் காலையும் கட்டி அவரை கொடூரமாக தாக்கிய இந்திய நாகபட்டின காடை மீனவர்களின் ஒரு வெறித்தனமான சர்வதேச மனித உரிமை ...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி முகமது முய்ஸு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், 2026, மே 4 முதல் 5 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ...

பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

புத்தளம் - பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ...

முருங்கை விதைகள் குறித்த புதிய கண்டுபிடிப்பு

முருங்கை விதைகள் குறித்த புதிய கண்டுபிடிப்பு

"அதிசய மரம்" என அழைக்கப்படும் முருங்கை மரத்தின் விதைகளுக்கு, குடிநீரில் உள்ள PVC மைக்ரோபிளாஸ்டிக் (நுண்பிளாஸ்டிக்) துகள்களை 98.5% வரை அகற்றும் தனித்துவமான திறன் உள்ளதாக பிரேசில் ...

நாட்டில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள்; விசேட பாதுகாப்பு, போக்குவரத்துத் திட்டம்!

நாட்டில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள்; விசேட பாதுகாப்பு, போக்குவரத்துத் திட்டம்!

நாளை சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் பொலிஸாரால் ...

AI மூலம் ஆசிரியர்களை இழிவுபடுத்திய 05 மாணவர்கள் கைது; யாழில் அதிர்ச்சி சம்பவம்!

AI மூலம் ஆசிரியர்களை இழிவுபடுத்திய 05 மாணவர்கள் கைது; யாழில் அதிர்ச்சி சம்பவம்!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை வட்ஸ்அப் ஊடாகவும் பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்திஇ 16 ஆசிரியர்கள் அடங்கிய ...

மட்டு ஆரையம்பதியில் ஒரு வயது மகளுக்கு புண்ணை தோண்டி தீர்த்திய தந்தை 2300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

மட்டு ஆரையம்பதியில் ஒரு வயது மகளுக்கு புண்ணை தோண்டி தீர்த்திய தந்தை 2300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது புண் (சிரங்கை) தோண்டி தனது மகளான ஒரு வயதுடைய சிறுமிக்கு தீர்த்திய போதைப்பொருளுக்கு அடிமையாகிய ...

Page 155 of 2033 1 154 155 156 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு