Tag: Battinaathamnews

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், "பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம்" ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு நேற்று ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்; மட்டக்களப்பில் பிரதி அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்; மட்டக்களப்பில் பிரதி அமைச்சர்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து, பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான முக்கிய முயற்சிகளை ...

மாத்தறையில் 765 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

மாத்தறையில் 765 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

மாத்தறை, தெனிப்பிட்டியவில் மருத்துவ மையத்துக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 765 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடலோர பொலிஸார் மற்றும் தேசிய மருந்துகள் ...

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ...

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது ...

“தொப்புள் கொடி உறவுகள்” என இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல்; அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

“தொப்புள் கொடி உறவுகள்” என இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல்; அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

“தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு ...

தராகி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு!

தராகி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு!

சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28) மட்டக்களப்பில் நடைபெற்றது. நேற்று (28) காலை சுமார் 9.30 மணியளவில் ...

திறைசேரி நிதி மோசடி விவகாரம்; ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகளுக்குக் ‘கோப்’ குழு அவசர அழைப்பு!

திறைசேரி நிதி மோசடி விவகாரம்; ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகளுக்குக் ‘கோப்’ குழு அவசர அழைப்பு!

திறைசேரி கணக்கிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட ...

அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பம்!

அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பம்!

'அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மேற்கொள்வதற்கும் நேற்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது, ...

Page 161 of 2035 1 160 161 162 2,035
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு