Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வல்வெட்டித்துறையில் 1 கோடி 15 இலட்சம் ரூபா திருட்டு; 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது!

வல்வெட்டித்துறையில் 1 கோடி 15 இலட்சம் ரூபா திருட்டு; 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது!

4 days ago
in செய்திகள்

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீட்டொன்றில் 1 கோடியே 15 லட்சம் ரூபா பணத்தை திருடியதாக குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இவர்கள் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து, CCTV காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். ஒருவர் வல்லைச் சந்திப் பகுதியில் மற்றும் மற்றொருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளில், பணத்தை கண்டதும் சந்தேகநபர்கள் அதனை நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கு வீடியோ அழைப்பு மூலம் தெரிவித்ததாகவும், பின்னர் அவரது ஆலோசனையின்படி பணத்தை அங்கு கொண்டு சென்று காணி ஒன்றில் புதைத்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், திருடப்பட்ட பணத்தில் 74 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
Next Post
மட்டக்களப்பில் புகைத்தலை முற்றாக ஒழிக்க மக்களின் பங்களிப்பு அவசியம்

மட்டக்களப்பில் புகைத்தலை முற்றாக ஒழிக்க மக்களின் பங்களிப்பு அவசியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.