Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும்”; தனியார் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை!

“எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும்”; தனியார் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை!

4 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் எரிபொருள் சந்தையில் செயல்பட்டு வரும் லங்கா ஐஓசி (Lanka IOC), சினோபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) ஆகிய தனியார் எரிபொருள் நிறுவனங்கள், தற்போதைய விலை நிர்ணயத்தின் கீழ் செயல்படுவதால் பாரிய நட்டம் ஏற்படுவதாகக் கூறி, எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போதைய விலைகளின் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது சிரமமாக உள்ளதுடன், ஏற்படும் நட்டத்தை தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும், தனியார் நிறுவனங்களின் இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதியான எந்தத் தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க, எரிபொருள் விற்பனையில் ஏற்படும் செயல்பாட்டு நட்டத்தை மேலும் சுமக்க முடியாத காரணத்தால், விலை திருத்தம் அவசியம் என தனியார் நிறுவனங்கள் அமைச்சிடம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, எரிபொருள் விலை தொடர்பான இறுதி முடிவு அரசாங்கத்தின் பரிசீலனையின் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
14 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; கைது செய்யப்பட்ட நபர் மௌலவி அல்ல – உலமா சபை விளக்கம்

14 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; கைது செய்யப்பட்ட நபர் மௌலவி அல்ல – உலமா சபை விளக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.