Tag: Batticaloa

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் தென் மாகாணத்தின் ...

களுவாஞ்சிக்குடியில் நகை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஆபரணங்களுடன் தலைமறைவு

களுவாஞ்சிக்குடியில் நகை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஆபரணங்களுடன் தலைமறைவு

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர், ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ...

திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்

திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி அவரை கத்தியால் வெட்டி தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் ...

துப்பாக்கியை காட்டிய அர்ச்சுனா; கல்லால் எறிந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

துப்பாக்கியை காட்டிய அர்ச்சுனா; கல்லால் எறிந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கொலை மிரட்டலுக்குள்ளான குடும்பப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதன்போது அவரது ஒரு ...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான அறிவிப்பு

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான அறிவிப்பு

புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில ...

அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெளியாகியுள்ள சுற்றுநிருபம்

அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெளியாகியுள்ள சுற்றுநிருபம்

அரசு வெசாக் விழாவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள "வெசாக் வாரத்தில்", பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கல்வி, ...

மட்டு நகரில் நிறுத்தி வைத்த மோட்டார் சைக்கிளின் சீற்றை உடைத்து திருடியவர் கைது

மட்டு நகரில் நிறுத்தி வைத்த மோட்டார் சைக்கிளின் சீற்றை உடைத்து திருடியவர் கைது

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் மோட்டர் சைக்கிள்களை குறிவைத்து அந்த மோட்டார் சைக்கிள்களின் போலியாக தயாரிக்கப்பட்ட சாவிகளை ...

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ் ; CTB சாரதி தப்பியோட்டம்

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ் ; CTB சாரதி தப்பியோட்டம்

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இன்று (26) காலை 9.20 மணியளவில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 11 பேர் ...

கள்ள நோட்டுகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஏழு சந்தேக நபர்கள் கைது

கள்ள நோட்டுகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஏழு சந்தேக நபர்கள் கைது

நேற்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு பொலிஸ் சோதனைகளின் போது, கள்ள நோட்டுகள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவது ...

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்; சாரதிகளும் கைது

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்; சாரதிகளும் கைது

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ...

Page 157 of 1120 1 156 157 158 1,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு