மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்ப்படை அதிகாரியை ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் ...
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்ப்படை அதிகாரியை ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் ...
தன் கணவர் மீது கொண்ட அதீத கோபத்தால் மனைவி செய்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் கொண்டாடப்படும் 'ஷாம் நசீம்' (Sham El-Nessim) என்ற பாரம்பரியப் ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமகசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை சுமார் 10.00 மணியளவில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவின் ...
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் ...
முல்லைத்தீவு - முள்ளியவளை, மாஞ்சோலை பகுதியில் பொலிஸாரின் வாகனங்கள் மீது எரிபொருள் பவுசர் ஒன்று மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. முள்ளியவளை மாஞ்சோலை சந்திக்கு முன்பாக பொலிஸார் ...
வீரக்கெட்டிய, கசாகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என ...
திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர், இன்று (24) காலை பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீதியோரத்தில் ...
கொழும்பில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது நண்பிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனைப் பகுதியைச் ...
அரசாங்கம் மற்றொரு நாட்டுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை, ஹேக்கர் ஒருவரின் தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்ட விவகாரத்தை, மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர் ஒருவரின் வேலை என அரசாங்கம் ...
அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து அப் பெண்ணின் நண்பிக்கு அனுப்பிய இளைஞன் கைது! கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை ...
