Tag: Battinaathamnews

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான அனைத்து ...

பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!

பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!

பலாங்கொடையில் தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 17 வயதுடைய மூன்று மாணவிகளும் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை – ...

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாளை போராட்டம்; FUTA அறிவிப்பு!

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாளை போராட்டம்; FUTA அறிவிப்பு!

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற போதிலும், இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை ...

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ...

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவர் இளவாலை பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் ...

கல்முனை பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு; சுகாதார பரிசோதகர் கைது!

கல்முனை பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு; சுகாதார பரிசோதகர் கைது!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 51 வயதுடைய ...

முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க CCID-க்கு ஆஜர்!

முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க CCID-க்கு ஆஜர்!

தெஹிவளை – கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) இன்று ஆஜராகியுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் ...

தனியார் வகுப்புகளுக்கு சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

தனியார் வகுப்புகளுக்கு சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

பலாங்கொடையில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று (31) தனியார் வகுப்பிற்குச் ...

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான முதல் ஏழு மாதங்களில் பொருட்கள் ...

13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை;  20 வயது இளைஞர் கைது!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; 20 வயது இளைஞர் கைது!

13 வயது சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். பிங்கிரிய – ஹிருவெல்பொல பகுதியைச் ...

Page 1583 of 2181 1 1,582 1,583 1,584 2,181
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு