Tag: srilankanews

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ...

செம்மணி மனித புதைகுழி அகழாய்வு; கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழி அகழாய்வு; கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகழாய்வின் ...

அத்துருகிரியவில் பஸ் – டிப்பர் நேருக்கு நேர் மோதல்; 20 பேர் காயம்

அத்துருகிரியவில் பஸ் – டிப்பர் நேருக்கு நேர் மோதல்; 20 பேர் காயம்

கொடகம – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே இன்று (17) அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் டிப்பர் ரக ...

பயிற்சி கடற்படை வீரர்களுக்கான புதிய தங்குமிட வசதி திறந்து வைப்பு!

பயிற்சி கடற்படை வீரர்களுக்கான புதிய தங்குமிட வசதி திறந்து வைப்பு!

பயிற்சி பெறும் கடற்படை வீரர்களின் தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தென் கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தில் புதிதாக ...

கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் பாதயாத்திரைக்கான உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை; ஈ.பி.டி.பி.யின் அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்!

கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் பாதயாத்திரைக்கான உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை; ஈ.பி.டி.பி.யின் அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்!

கதிர்காமம் புனித பாதயாத்திரையில் காட்டுப்பகுதி வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான உணவுப் பொருட்களை மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பைக் கழிவுகளை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் ...

நியூசிலாந்தில் 6.3 ரிச்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

நியூசிலாந்தில் 6.3 ரிச்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் டீ அனாவு நகருக்கு அருகே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ...

வாய் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு; சுகாதார எச்சரிக்கை!

வாய் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு; சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் வாய் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார ...

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ...

ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை

ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை

ஆறு தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை பாதிக்கும் என ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைகளை கண்டறியும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நீதி அமைச்சர் ...

Page 1621 of 2019 1 1,620 1,621 1,622 2,019
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு