நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கையிலிருந்து பேரிடர் நிவாரணக் குழுக்களை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்புப் படையினரை ...










